Feb 21, 2025
தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் மற்றும் தமிழ் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்றார் நமது தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் .