புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பிருந்து உடலையும் – உள்ளத்தையும் தூய்மைப்படுத்தியும் – எண்ணங்களை ஒருமுகப்படுத்தியும், மனித நேயத்துடன் ஏழைகளுக்கு உதவி செய்வது இறைவனுக்கு செய்யும் சேவைக்கு ஒப்பானதாகும். ரமலான் மாதம் அன்பு – ஈகை – கருணை – சமாதானம் ஆகியவற்றின் உன்னத செய்தியை எடுத்துரைப்பதுடன், மனித நேயத்தைப் பரப்பும் புனிதமான காலமாக விளங்குகிறது. இந்நன்னாளில், அமைதி – சகோதரத்துவம் – மனிதநேயத்துடன வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஒன்றுமையும் – சகோதரத்துவமும் செழிக்க, நமது நாடு செழித்து வளர அனைவரும் நல்லுறவுடன் வாழ இறையன்பும் – அருளும் நிலைத்து நிற்கட்டும் எனக்கூறி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், எனது உளம் கனிந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies