அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆணைக்கிணங்க, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் – எம்.எஸ்.ராஜேந்திரன், துணை பொதுச் செயலாளர் – நெல்லை ஜீவா, தென் மண்டல அமைப்பு செயலாளர் – அன்னை இருதயராஜ், தென் மண்டல மகளிரணி செயலாளர் - லீலாபாய், நெல்லை மாவட்ட மகளிரணி செயலாளர் தங்கசெல்வி உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் - நூற்றுக்கணக்கான தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று தாமிரபரணி ஆற்றுக்குள் மலர்வளையம் வைத்து, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Powered by iPOT Technologies