பெறுநர்:
செய்தி ஆசிரியர் அவர்கள்.
அன்புடையீர், வணக்கம்.!
வரும் 03-ம் தேதி (03.11.2017) வெள்ளிக்கிழமை நண்பகல் 11.30 மணியளவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள PRESS CLUB-ல்,
SRM பல்கலைக்கழக வேந்தரும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்,ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகும் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களை சந்திக்கின்றார்.
இச்சந்திப்பின்போது, டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் மீது புனையப்பட்ட பொய் வழக்கில் இருந்து, நீதிமன்றம் அவரைவிடுவித்தது சம்பந்தமாக, மேலும் சில விளக்கங்களை அளிக்க உள்ளார். எனவே, தங்கள் செய்தியாளரை இக்கூட்டத்திற்குஅனுப்பி வைக்குமாறும், டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தெரிவிக்கும் விளக்கங்களை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டுஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி..!
அன்புடன்,
(P. ஜெயசீலன்)
பொதுச்செயலாளர்
இந்திய ஜனநாயக கட்சி
Powered by iPOT Technologies