Loading...

செய்திகள்

Dec 24, 2017
News Image

நம்பிக்கை எனும் ஆன்மீக ஒளியேற்றியவர் இயேசுபிரான் - டாக்டர் பாரிவேந்தர் கிறிஸ்துமஸ் வாழ்த்து –

பிறவியிலேயே ஞானம் மிகுந்தும்தன்னை பின்பற்றிய மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்தும்தான் வாழ்ந்த காலத்தில்பல்வேறு அதிசயங்களை அரங்கேற்றியவராகவும் விளங்கியவர் இயேசுபிரான் அவர்கள்.

மனித வாழ்வில் நம்பிக்கை என்ற சக்தி வந்துவிட்டால் உலகில் முடியாதது என்றுஎதுவும் இல்லை என்பதனை அனைவரும் உணர ஆன்மீக ஒளியேற்றவர் அவர்இந்த உலகம்அமைதிபெற வேண்டும் என அவதரித்த இயேசுபிரானின்,  பிறந்த நாளான இந்த நன்னாளில்வாழ்வில் ஏற்படும் னைத்து துன்பங்களையும்நம்பிக்கையுடன் எதிர்கொண்டு – வாழ்வில்வெற்றிபெரும் வரை தொடாந்து போராட வேண்டும் எனக் கூறி,  உலகெங்கும் வாழும்கிறிஸ்துவ சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ்நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

Back to News