உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள், இறைவனின் பெயரால் ஆடுகளை பலியிட்டு தனக்காகவும், வசதியற்ற ஏழை எளிய மக்களுக்காகவும் உணவினைப் பகிர்ந்து மகிழும் நாளே பக்ரீத் எனும் தியாகத் திருநாளாகும். இந்த நன்நாளில், அன்பும் அமைதியும் நிலவும் நல்லதொரு சமுதாயம் அமைய இறைவனை வேண்டுவதுடன், இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies