Loading...

செய்திகள்

Aug 21, 2020
News Image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு - டாக்டர் பாரிவேந்தர் M.P., அவர்கள் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி

அறிவு – ஞானம் – கல்வி ஆகியவற்றின் முழுமுதற் கடவுளாக விநாயகரை வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு நம் மரபில் உள்ளதாகும். எளிமையான முறையில் எங்கும், யாவரும் வழிபடக்கூடிய கடவுளின் வடிவாக விநாயகர் திகழ்கின்றார். அவரின் அவதாரத் திருநாளினை, “விநாயகர் சதுர்த்தி” விழாவாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Back to News