திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமையாகவும் விளங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவிற்குப்பின், திமுக தலைவராக பொறுப்பேற்று, தமிழகத்தின் உரிமைகளை எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல் போராடி வருபவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். திமுகவின் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றி வரும் தளபதி அவர்கள், மிக விரைவில் தமிழக ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்கவேண்டும் என இந்திய ஜனநாயக்க் கட்சியின் சார்பில் வாழ்த்துகின்றேன்.
Powered by iPOT Technologies