தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். 93 வயது வரை நிறைவான வாழ்க்கையினை வாழ்ந்து மறைந்திருந்தாலும், தாயாரின் மரணம் என்பது தாங்கொனா துயறினை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகு தாயின் மறைவால் துயறுற்றிருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றே
Powered by iPOT Technologies