பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும்
- கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி -
மனித குலத்தின் துயரங்களை ஆற்றவும் – அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை விளக்கினை ஏற்றவும் தேவகுமாரனாய் அவதரித்த ஏசுபெருமான் பிறந்த நாளை, கிறிஸ்துமஸ் விழாவாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். இந்நன்நாளில், தமிழகத்திலுள்ள அனைத்து கிறித்துவ பெருமக்களுக்கும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P.,
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.
Powered by iPOT Technologies