“தீயசக்திகள் அழிக்கப்பட்டு ஆக்கசக்திகள் வளரவேண்டும்”- பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் தீபாவளி வாழ்த்துச் செய்தி
உலகமெங்கும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தீபாவளித் திருநாள் விளங்குகின்றது. மனிதர்களுக்குள் குடிகொண்டிருக்கும் ‘தீயசக்தி’ எனும் அரக்கனைக் கொன்று, ‘ஆக்கசக்தி’ எனும் நற்குணத்தை வாழவைப்பதே தீபாவளித் திருநாளின் சாராம்சமாகும். இத்தத்துவத்தின் படி, தீய சக்திகள் அழக்கப்பட்டு - ஆக்கசக்திகள் வளர, நாம் அனைவரும் அரும்பணியாற்றுவோம் எனக் கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies