சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா அவர்களின் மறைவு பெரிதும் வருத்தத்திற்குரியதாகும். புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் ஒரு மைல்கல்லாக திகழ்ந்தவர் டாக்டர் சாந்தா அவர்கள். சாதாரண சாமான்ய மக்களும் நவீன தரத்திலான சிகிச்சை பெறுவதற்கு தன் அடையாறு புற்றுநோய் மருத்துமனையை அர்ப்பணித்தவர். அவரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருத்தத்துடன்
டாக்டர் பாரிவேந்தர் M.P.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி
Powered by iPOT Technologies