வீட்டிற்கும் – நாட்டிற்குமாய் மகளிர் ஆற்றும் கடமைக்கு நன்றி பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 08-ஆம் தேதியை ‘உலக மகளிர் தின’மாகக் கொண்டாடி வருகின்றோம். என்றும் நமக்கு அரணாக விளங்கும் பெண்ணினத்தின் பெருமையை போற்றும் வகையில், மகளிர் தினம் கொண்டாடும் இந்நன்னாளில், எனது இதயமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P,
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.
Powered by iPOT Technologies