பக்தி, வீரம், அன்பு, ஈகை, பெருந்தன்மை ஆகிய நல்ல குணங்களால் அறியப்படுபவர் மகாபலி மன்னன். தன்னுடைய முக்தி தருணத்தில், கிருஷ்ண பகவானிடம் வரம்பெற்றதன் மூலம் ஆண்டிற்கு ஒருமுறை மக்களைக் காண வருகை தரும் மகாபலி மன்னனை வரவேற்கும் நாளாக, மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் திருநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
மதவேறுபாடுகளை முற்றிலும் வேறருக்க இப்படிப்பட்ட பண்டிகைகளை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடும்போது, மத நல்லிணக்கம் வலுப்படும். இந்த இனிய நாளில் தமிழகத்திலும், கேரளத்திலும் மற்றும் உலகெங்கும் வாழும் மலையாள சகோதர - சகோதரிகளுக்கு. இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது உளம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் ரவிபச்சமுத்து.
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK).
Powered by iPOT Technologies